Posts

Showing posts from April, 2018

பொங்கல் கொண்டாட்டம்

Image
 வேளாளர் மகளிர் கல்வியியல் கல்லூரியில்  பொங்கல் கொண்டாட்டம்

கல்லூரி நாடகம்

Image
எங்கள் கல்லூரியில் துறைவாரியாக மாணவிகளின் நாடகம் அரங்கேற்றப்பட்டு பரிசளிக்கப்பட்டது..

நெடுநல்வாடை

Image
நெடுநல்வாடை   எழுத்தாளர்: மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர் பாண்டிய மன்னன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனைப்  பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு மதுரையைச் சேர்ந்த நக்கீரர் என்னும் புலவரால் இயற்றப்பட்டதே நெடுநல்வாடை  என்னும் நூல். இது சங்கத் தமிழ் இலக்கியத் தொகுப்பான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றாகும். நூலுள் எடுத்தாளப்பட்டுள்ள நிகழ்வுகள் வாடைக்காலத்தில் நிகழ்வதாலும், தலைவனைப் பிரிந்து வாடும் தலைவிக்கு இது நீண்ட (நெடு)  வாடையாகவும், போர் வெற்றியைப் பெற்ற தலைவனுக்கு இது ஒரு நல்ல வாடையாகவும் அமைந்தது குறித்தே இது நீண்ட நல்ல வாடை என்னும் பொருளில் நெடுநல்வாடை  எனப் பெயர் பெற்றதாகக் கூறுவர். இது ஒரு புறப்பொருள்  நூலாகக் கொள்ளப்படினும் இதில் பெருமளவு அகப்பொருள்  அம்சங்கள் பொதிந்துள்ளன. இந் நூல் அகப் பொருளையே பேசினாலும் புறப்பொருள் நூல்கள் வரிசையில் வைக்கப்பட்டுள்ளது. பொதுவாக தமிழ்ப் புலவர்(கள்) தம் அகப் பாடல்களில் தலைவன் தலைவி ஆகியோரின் அடையாளத்தை வெளிப்படுத்தாத கண்ணியத்தைக் காத்து வந்தனர். புறவாழ்வை அனைவருக்கும் கூறலாம். அகவாழ்வை அகிலமே அறியச்செய்வது அறிவுடைமை அன்று என்பது அவர்தம் அற