கோவில்களில் திருமணம் செய்து கொள்வதால் கிடைக்கும் பலன்கள்
கோவில்களில் திருமணம் செய்து கொள்வதால் கிடைக்கும் பலன்கள்

திருமணம் என்பது இரண்டு நபர்கள் மனமும் ஒன்றாக கலந்து இல்வாழ்க்கையில் ஒன்றிணைந்து சமுதாயத்திற்கும், மக்களுக்கும் எந்தவித தீமையும் செய்யாமல் வாழும் காலம்வரை நன்மைகள் புரிந்து, எந்தவித கெடுதலும் வராமல், வசதி வாய்ப்புடன் வாழ முயற்சிக்கும் ஒருவித சடங்காகத்தான் நமது முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். இதெல்லாம் இருக்க கோவில்களில் திருமணம் செய்வதால் ஏற்படும் பலன்களை பற்றி பார்ப்போம்.
திருமணம் என்பது இரண்டு நபர்கள் மனமும் ஒன்றாக கலந்து இல்வாழ்க்கையில் ஒன்றிணைந்து சமுதாயத்திற்கும், மக்களுக்கும் எந்தவித தீமையும் செய்யாமல் வாழும் காலம்வரை நன்மைகள் புரிந்து, எந்தவித கெடுதலும் வராமல், வசதி வாய்ப்புடன் வாழ முயற்சிக்கும் ஒருவித சடங்காகத்தான் நமது முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். இதெல்லாம் இருக்க கோவில்களில் திருமணம் செய்வதால் ஏற்படும் பலன்களை பற்றி பார்ப்போம்.
Comments
Post a Comment